நடிகர் வடிவேலு காமெடியர் மட்டுமில்லை நல்ல படகரும் கூட.. அதனால் மீண்டும்
சினிமா கோதாவில் குதித்துள்ள வடிவேலு தான் நடிக்கும் படத்தில் பாடல் ஒன்றை
பாடி ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தவுள்ளாராம்.
நடிகர் வடிவேலு வனவாசன் முடிந்து ஒருவழியாக அஞ்ஞாத வாசத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார். அதுதானுங்க விஜயகாந்த் மீது கொண்ட பகையால் அரசியல் களத்தில் புகுந்த வடிவேலுவுக்கு சினிமாவில் பலத்த அடி.
நடிகர் வடிவேலு வனவாசன் முடிந்து ஒருவழியாக அஞ்ஞாத வாசத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார். அதுதானுங்க விஜயகாந்த் மீது கொண்ட பகையால் அரசியல் களத்தில் புகுந்த வடிவேலுவுக்கு சினிமாவில் பலத்த அடி.
இரண்டு வருடமாக சினிமா
வாய்ப்பு இன்றி தவித்த வடிவேலு புலிகேசி இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்,
தெனாலிராமன் கதையில் நடிக்கிறார், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில்
நடிக்கிறார் என பல தகவல்கள் வெளியாகின. மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment