சமீபகாலமாக நடிகை சமந்தா சித்தார்த்தின் தெய்வீக காதலால் தென்னிந்திய
திரையுலகமே தீப்பற்றி எரிகிறது. ஏற்கனவே இருவரும் காளகஸ்தி கோவிலுக்கு
ஜோடியாக சென்று ராகுகேது பூஜை செய்ததால் காதல் சமாச்சாரம்
உறுதிபடுத்தப்பட்டது.
இதில் இருவீட்டு பெற்றோர் மற்றும் உறவினர்களும்
பங்கேற்றனர்.
மற்றும் இருவரும் பொதுமேடையில் காதல் உணர்வுகளை ஒருவருக்கொருவர் பரிமாறி ரசிகர்களை கவர்கின்றனர். இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவின. படவிழாக்களில் அருகருகே அமர்ந்து நெருக்கத்தை வெளிப்படுத்தினார்கள். மேலும் பதிவினை படிக்க
மற்றும் இருவரும் பொதுமேடையில் காதல் உணர்வுகளை ஒருவருக்கொருவர் பரிமாறி ரசிகர்களை கவர்கின்றனர். இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவின. படவிழாக்களில் அருகருகே அமர்ந்து நெருக்கத்தை வெளிப்படுத்தினார்கள். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment