http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Tuesday, May 14, 2013

முழுப்பாடலையும் ஒரே டேக்கில் பாடி அசத்திய 6 வயது சிறுமி!


தற்போது வளர்ந்துவரும் இசையுலகில் பாடல்களை ஒரே டேக்கில் பாடவேண்டுமென்பதில் அவசியமில்லை.. முன்னைய காலத்தில், அதாவது எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த காலத்தில்,


ஒரு பாடலை பாடத்தொடங்கினால் முழுப்பாடலையும் ஒரே டேக்கில் பாடி முடித்து விட வேண்டும்.
இல்லையேல் மீண்டும் மீண்டும் அந்த பாடலை முதலில் இருந்து பாட வேண்டியதிருக்கும். ஆனால் இப்போ டெக்னாலஜி வளர்ந்து விட்டதால், ஒவ்வொரு லைனாககூட பாடலாம் என்கிற நிலை தற்போது உருவாகியிருக்கிறது. 
அதனால்தான் சமீபகாலமாக பெரிய அளவில் இசையாற்றல் இல்லாதவர்கள்கூட தைரியமாக பின்னணி பாடி வருகிறார்கள். மேலும் பதிவினை படிக்க‌

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .