http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Wednesday, May 8, 2013

இன்னும் திருமண வயசே ஆகலப்பா: சக நடிகைளின் வயித்தெரிச்சலுக்கு ஆளாகும் நயன்தாரா!


காதலுக்கு மரியாதை செலுத்தி பிரபுதேவாவுடன் திருமணம் வரை சென்றவர் நடிகை நயன்தாரா. 


இவர் இப்போ தனக்கு திருமண வயதே வரவில்லை எனக்கூறி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து இயக்குநர்கள் நெஞ்சில் பால் வார்த்ததுடன், சக முண்ணனி நடிகைகளின் வயித்தெரிச்சலுக்கும் ஆளகியுள்ளார்.


தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் நயன்தாரா சீதையாக நடித்ததும் நடித்தார் பல இயக்குனர்கள் அவரை கிளாமர் கதாபாத்திரத்திற்கு சரிபட்டுவர மாட்டார் என்றே நினைக்கத் துவங்கினர். மேலும் நயன் தன் மீது மரியாதை வர வேண்டும் என்பதற்காக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு இழுத்துப் போர்த்திக் கொண்டு வந்தார்.

இதைப் பார்த்தவர்கள் இனி நயனுக்கும், கிளாமருக்கும் சரி பட்டுவராது என்று முடிவே கட்டிவிட்டனர். மேலும் பதிவினை படிக்க‌

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .