பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
மும்பையில் உள்ள அவரது வீடு, அவருக்கு சொந்தமான பாலாஜி டெலிபிலிம்ஸ் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் சுமார் 100 அதிகாரிகள் ஒரே சமயத்தில் சோதனை நடத்தினர்.
ஏக்தா கபூர் தனது தயாரிப்பு நிறுவனத்தின் வருமானம் மற்றும் லாப கணக்கு தொடர்பாக தவறான அறிக்கை அளித்ததற்காக, இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment