தமிழ்நாட்டுப் பெண்களின் பாரம்பரிய உடை பாவடை தாவணியாக இருந்தது. இன்றைக்கு சுடிதார், சல்வார் என்று மாறிவிட்டது. நகரங்களில் மட்டுமல்ல கிராமங்களில் கூட பெரும்பாலான பெண்கள் சுடிதாருக்கு மாறிவிட்டனர். யாரும் பாவாடை, தாவணியை விரும்புவதில்லை.
கல்லூரிப் பெண்கள் மத்தியில் வெள்ளிக்கிழமை, திருவிழா நாட்களில் மட்டுமே பாவடை தாவணியை காணமுடிகிறது. அது சொல்லி வைத்து ஒரே மாதிரி பாவாடை தாவணியில் அணிந்த வந்து பட்டாம் பூச்சிகளாய் வலம் வருவார்கள்.
சினிமாவில் கிராமத்து கதைகளை எடுப்பவர்கள் இப்போது குறைந்து போய்விட்டனர். சில இயக்குநர்கள் மட்டுமே கிராமத்து சப்ஜெக்ட் பக்கம் வந்தாலும் கதாநாயகிகளுக்கு போட்டு விடுவது என்னவோ கவர்ச்சி உடைதான். இருந்தாலும் சில படங்களில் ஒரு சில காட்சிகளிளாவது கதாநாயகிகள் பாவாடை தாவணியில் வந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்ததன் விளைவுதான் இந்த கட்டுரை. இன்றைய தமிழ்பட கதாநாயகிகள் யாருக்கு பாவாடை தாவணி எடுப்பாக இருக்கும்? மேற்கொண்டு படியுங்களேன்.
கல்லூரிப் பெண்கள் மத்தியில் வெள்ளிக்கிழமை, திருவிழா நாட்களில் மட்டுமே பாவடை தாவணியை காணமுடிகிறது. அது சொல்லி வைத்து ஒரே மாதிரி பாவாடை தாவணியில் அணிந்த வந்து பட்டாம் பூச்சிகளாய் வலம் வருவார்கள்.
சினிமாவில் கிராமத்து கதைகளை எடுப்பவர்கள் இப்போது குறைந்து போய்விட்டனர். சில இயக்குநர்கள் மட்டுமே கிராமத்து சப்ஜெக்ட் பக்கம் வந்தாலும் கதாநாயகிகளுக்கு போட்டு விடுவது என்னவோ கவர்ச்சி உடைதான். இருந்தாலும் சில படங்களில் ஒரு சில காட்சிகளிளாவது கதாநாயகிகள் பாவாடை தாவணியில் வந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்ததன் விளைவுதான் இந்த கட்டுரை. இன்றைய தமிழ்பட கதாநாயகிகள் யாருக்கு பாவாடை தாவணி எடுப்பாக இருக்கும்? மேற்கொண்டு படியுங்களேன்.
0 comments:
Post a Comment