http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Tuesday, July 23, 2013

தமிழ் தெரியாத நடிகர்-நடிகைகளுக்கு இயக்குநர் சங்கம் ஆப்பு.

சென்னை: தமிழில் சொந்தக் குரலில் பேசி நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு முன்னுரிமை தரப்படும். 


அத்துடன் ஒழுங்காக கால்ஷீட் தராத மற்றும் ஒத்துழைப்பு தராத நடிகர் - நடிகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப் போவதாக இயக்குநர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் நிறைவேற்றப்பட உள்ள சில தீர்மானங்கள் விவரம்: (மேலும்)

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .