வாலு’ மற்றும் ‘வேட்டை மன்னன்’ படங்களில் சிம்புவும் ஹன்சிகாவும் ஜோடியாக
நடிக்கின்றனர். இந்தப் படங்களின் ஷூட்டிங்கின் போது இருவருக்கும் காதல்
மலர்ந்த தாக செய்திகள் வெளியானது. இதை முதலில் மறுத்து வந்த சிம்பு, பிறகு
வெளிப்படையாகக் கூறாமல் மழுப்பி வந்தார்.
இந்நிலையில் வார இதழ் ஒன்றில், ‘சிம்புவும் நானும் பிரிந்துவிட்டோம்’ என்று ஹன்சிகா பேட்டி கொடுத்திருந்தார். அதை மறுக்கும் விதமாக நேற்று முன்தினம், ‘எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பலவித வதந்திகள் வருகிறது.மேலும்
இந்நிலையில் வார இதழ் ஒன்றில், ‘சிம்புவும் நானும் பிரிந்துவிட்டோம்’ என்று ஹன்சிகா பேட்டி கொடுத்திருந்தார். அதை மறுக்கும் விதமாக நேற்று முன்தினம், ‘எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பலவித வதந்திகள் வருகிறது.மேலும்
0 comments:
Post a Comment