1990-ம்
ஆண்டு கன்னட திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி. தமிழில் "கல்கி"
உள்பட பல்வேறு படங்களில் நடித்த சுருதி, கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்.
முன்னணி நட்சத்திரமாக இருந்தபோதே கன்னட திரைப்பட இயக்குனர் எஸ்.மகேந்தரை
திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் கவுரி என்ற மகள் உள்ளார்.
அதன்பிறகு
மகேந்தருக்கும், சுருதிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை
தொடர்ந்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
கடந்த
ஜூன் 6ம் தேதி ஸ்ருதி, டைரக்டரும், பத்திரிகையாளருமான சந்திரசூட்டை
கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் திடீரென 2-வது திருமணம் செய்து மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment