ரசிகர்களின் சாக்லேட் பாய் சித்தார்,
சுந்தர்.சி இயக்கத்தில், அவர் நடித்த "தீயா வேலை செய்யணும் குமாரு" படம்
ரிலீஸாகி இருவாரத்தில் தமிழகத்தில் 10கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இதனால்
பெரும் சந்தோஷத்தில் மிதக்கும் சித்தார்த் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து சித்தார்த் பேசியதாவது:
“ரொம்ப நாளா பசில இருந்த ஒருத்தனுக்கு, கன்னா பின்னான்னு வடை,பாயசம் விருந்து கொடுத்தால் மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment