http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Friday, May 24, 2013

சுனாமியை களமாக்க நானியுடன் கைகோர்க்கும் பிரபுசாலமன்

ஒரு நல்ல கதைக்களம் இருந்தால் பெரிய நடிகர்களை வைத்து தான் ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நிருபித்துக்காட்டுவதில் ஒரு சில தமிழ் இயக்குநர்களால் மட்டுமே முடியும் அந்த வகையில் இயக்குநர் பிரபு சாலமனை குறிப்பிடலாம்.


அந்த வகையில் காடு, மலை, யானை என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுக்கும் இயக்குநர் பிரபு சாலமனின் அடுத்த படத்தின் கதை சுனாமியை மையப்படுத்தியது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பதிவினை படிக்க‌

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .