http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Friday, May 10, 2013

'அட்டகத்தி’ நாயகனின் ‘வாராயோ வெண்ணிலாவே’


அட்டகத்தி’ படத்திற்குப் பிறகு தினேஷ் நடித்து வரும் படம் ‘வாராயோ வெண்ணிலாவே’. இந்தப் படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய ‘சென்னை – 28’ படத்திற்கு திரைக்கதை எழுதி வசன உதவியாளராகப் பணியாற்றிய ஆர். சசிதரன் இயக்குகிறார். கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.


விக்ரமன் இயக்கி வரும் ‘நினைத்தது யாரோ’ படத்தைத் தயாரித்து வரும் அபிஷேக் பிலிம்ஸ் பி.ரமேஷ் மற்றும் இமானுவேல் தயாரித்து வருகிறார்கள். கதாநாயகிகளாக ஹரிப்ரியா, காவ்யா ஷெட்டி நடிக்க, தம்பி ராமய்யா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

படம் குறித்து இயக்குனர் சசிதரன் கூறியதாவது: மேலும் பதிவினை படிக்க‌

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .