ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிப்பது
என தீர்மானித்து கவுதமின் முதல் படத்தை ஆரம்பித்தும்விட்டார் சூர்யா.
இரண்டாவது படத்தின் ஷுட்டிங் ஆகஸ்டில் ஆரம்பமாகிறது.
சிங்கம்
2 முடிந்த நிலையில் கௌதம் வாசுதேவ மேனன், லிங்குசாமி இருவரின் படங்களில்
நடிக்க ஒப்புக் கொண்டார் சூர்யா. யாருடைய படம் முதலில் என்ற சர்ச்சை,
குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இரண்டு படங்களிலும் ஒரே
நேரத்தில் நடிப்பது என மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment