மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 5
ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் மும்பை
தடா கோர்ட்டில் சரண் அடைந்தார்.
மும்பை
தடா கோர்ட்டில் சரணடைவதற்காக தனது மும்பை வீட்டில் இருந்து நடிகர் சஞ்சய்
தத் இன்று மதியம் 1.30 மணியளவில் காரில் புறப்பட்டு சென்றார். கண்ணீர் மல்க
அவரது குடும்பத்தினர் அவரை வழியனுப்பினர். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment