பரபரப்பான
மேட்டர்களை படமாக எடுப்பதில் இயக்குநர் ஏ.எம்.ஆர் ரமேஷ் கில்லாடி.
ஏற்கனவே
ஈழ விடுதைலை போராட்டத்தை வைத்து 'குப்பி' படத்தையும், வீரப்பன் கதையை
வைத்து 'வனயுத்தம்' படத்தையும் எடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
தற்போது மீண்டும் ஒரு பரபரப்பான மேட்டரை படமாக்க துடியாய் துடிக்கிறார் இயக்குநர் ரமேஷ். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment