http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Tuesday, April 9, 2013

இலங்கையில் பாட்டு கச்சேரியா? மாணிக்கம் விநாயகம் வீடு முற்றுகை!

இலங்கை: பாட்டுகச்சேரி நடத்துவதற்காக பாடகர் மாணிக்க விநாயகம் தலமையில் 25 பேர் கொண்ட குழு இலங்கைக்கு செல்ல இருந்ததை கண்டித்து பாடகர் மாணிக்க விநாயகம் வீட்டினை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இலங்கை வவுனியாவில் புதிதாக அம்மன் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதன் கும்பாபிஷேக விழாவில் கச்சேரி நடத்துவதற்காக சினிமா பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மற்றும் 25 பேர் குழு இலங்கை செல்ல உள்ளனர். மேலும் செதிய்தியை படிக்க..

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .