கல்யாண பத்திரிகை அச்சடித்த பிறகு திருமணம் நின்றதால் நடிகை அதிர்ச்சி அடைந்தார். கன்னட நடிகை ரிஷிகா சிங். இவருக்கும் சந்தீப் என்பவருக்கும் இம்மாதம் 15ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. திடீரென்று திருமணத்தை சந்தீப் நிறுத்திவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரிஷிகா சிங் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் பரவியது.இதனால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துளார் நடிகை.
இது குறித்து நடிகை ரிஷிகா மேலும் பதிவினை படிக்க க்ளிக் பண்ணவும்....
இதனால் அதிர்ச்சி அடைந்த ரிஷிகா சிங் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் பரவியது.இதனால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துளார் நடிகை.
இது குறித்து நடிகை ரிஷிகா மேலும் பதிவினை படிக்க க்ளிக் பண்ணவும்....
0 comments:
Post a Comment