வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். ஏ.ஆர்.ரஹ்மானின் அக்காள் மகனான இவர், சிக்குபுக்கு ரயிலே பாடலின் ஆரம்ப வரிகளை பாடி சினிமாவுக்கு அறிமுகமானர்.
அதையடுத்து ரஹ்மானின் சில பாடல்களில் குழந்தை குரலில் அப்போது பாடிய பிரகாஷ்குமார், அதையடுத்து, சினிமாவை விட்டு விலகியிருந்தார்.
பின்னர் வெயில் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகி இளம் இசையமைப்பாளர்களில் இன்று முன்னணி இடத்தில் இருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார். அடுத்தடுத்து பல்வேறு வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment