ஆபரேஷன், சிசேரியன் என பெரும்பாலான பிரசவங்களினால் கத்தி, கத்தரி போட்டு
தாயிடமிருந்து சேயை பிரித்தெடுக்கும் இன்றைய இந்திய மருத்துவ உலகத்தில்
கத்தியின்றி, ரத்தமின்றி (சும்மா பேச்சுக்கு...) இதுவரை சுமார் 12,000
குழந்தைகளை அறுவை சிகிச்சை இல்லாமல் நார்மல் டெலிவரி என்னும்
சுகப்பிரசவத்தின் மூலம் இப்பூமிக்கு தருவித்து,
தாயையும் சேயையும் நலமாக
வீடு திரும்பவைத்துவரும் டபிள்யூ.சி.எப். எனப்படும் வுமன் அண்ட் சில்ரன்
பவுண்டேஷன் 2001ம் ஆண்டு முதல் சென்னையில் செயல்பட்டு வருகிறது. மேலும்
0 comments:
Post a Comment