தமிழ்மக்களுக்கும் அதன்
விடுதலைப்போராட்டத்துக்கும் எதிராகவும், சிங்களத்துக்கு விலை போய்
திரைப்படங்கள் எடுத்து உலக நாட்டுக்கு தங்களது இனத்துவேசத்தை காட்டும்
பாலிவுட் திரையுலகத்துக்கு மத்தியில் தமிழ் மக்களின் உணர்வுளின் வலியையும்,
உலகத்தமிழ் தேசத் தலைவன் பிரபாகரன் கடந்து வந்த பாதையையும் உலகுக்கு எடுத்துக்காட்ட கிளம்பியுள்ளார் திரைப்பட இயக்குநர் வ.கௌதமன்.
உலகத்தமிழ் தேசத் தலைவன் பிரபாகரன் கடந்து வந்த பாதையையும் உலகுக்கு எடுத்துக்காட்ட கிளம்பியுள்ளார் திரைப்பட இயக்குநர் வ.கௌதமன்.
இவர் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை விபரிக்கும் திரைப்படத்தை உருவாக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும்
0 comments:
Post a Comment