கார்த்தி,
வெங்கட் பிரபுவின் பிரியாணி, ஆல் இன் அழகுராஜா படங்கள் முடிந்தகையோடு
அட்டக்கத்தி புகழ் இயக்குநர் ரஞ்சித்தின் படத்தில் நடிக்கவுள்ளார்
அட்டக்
கத்தியின் வெற்றியும் சிறப்பான விமர்சனங்களும் ரஞ்சித்திற்கு நல்ல
பெயரைக் கொடுக்க அவரின் இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள்
முயற்சித்தனர்.
இந்நிலையில் புதிதாக ரஞ்சித் உருவாக்கி கூறிய கதை நடிகர்
கார்த்தியை ஈர்க்கச் செய்துள்ளது. இதனால் இப்படத்தில் நாயகனாக நடிக்க
சம்மதித்தார் கார்த்தி. (மேலும்)
0 comments:
Post a Comment