கடந்த வாரம் இறந்துப்போன தனது வீட்டு காவலரின் உடலை அவரது சொந்த நாடான நேபளத்துக்கு அனுப்பிவைத்தாராம் நடிகர் வடிவேலு.
அதில்
முக்கிய விஷயமே, 'ஏதாவது உதவித்தொகை கொடுங்க' என்று காவலாளியின் குடும்பம்
அனுப்பிய கடிதத்துக்கு ஒரு சல்லிக்காசு கூட கொடுக்கவில்லையாம் வடிவேலு
என்கிறது சில நம்பகமான தகவல்கள். (மேலும்)
0 comments:
Post a Comment