நடிகர்
வடிவேலு சாலிகிராமம் லோகையா காலனியில் வசித்து வருகிறார். இவர் வீட்டில்
நேபாளத்தைச் சேர்ந்த வினோத் பிரசாத் (25) என்பவர் காவலாளியாக வேலை செய்து
வந்தார்.
பிரசாத் சனிக்கிழமை காலை வீட்டில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தாராம். அப்போது அவர் திடீரென மார்பைப் பிடித்தவாறு மயங்கி விழுந்துள்ளார். மேலும்
பிரசாத் சனிக்கிழமை காலை வீட்டில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தாராம். அப்போது அவர் திடீரென மார்பைப் பிடித்தவாறு மயங்கி விழுந்துள்ளார். மேலும்
0 comments:
Post a Comment