அடடா
தமிழ் நாட்டு சிங்கம் - சிறுத்தைகள் மோதலால் கோலிவூட்டே
பரபரத்துக்கிடக்கிறது. அது தாணுங்க முன்னணி நடிகர்களான சூர்யா, கார்த்தி
இருவரும் அண்ணன் - தம்பி என்பது ஊரறிந்த விஷயம். இருவருமே சினிமாவில்
கொடிகட்டிப் பறந்தாலும், இருவருக்கும் சண்டை, சச்சரவு ஏற்பட்டது கிடையாது.
இருவருமே
தனக்கென தனி பாதையை ஏற்படுத்திக் கொண்டு அதன் வழியில் பயணித்து
வருகின்றனர். ஆனால், யார் கண்பட்டதோ தெரியவில்லை. சமீப காலமாக
இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டிருப்பதாக கிசுகிசுக்கிறார்கள்
கோடம்பாக்கத்தில் உள்ளவர்கள். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment