சென்னையிலுள்ள கனரா வங்கியில் போலி
ஆவணங்களை காட்டி ரூ.18.5 கோடி பணத்தை மோசடி செய்த வழக்கில் நடிகை லீனா
மரியா பால் கைது செய்யப்பட்டார். இந்த மோசடிக்கு காரணமான இருந்த சென்னையைச்
சேர்ந்த இவரது காதலன் சுதேஷ் சந்திரபோஸ் தலைமறைவாகிவிட்டார். இவரை
போலீசார் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட லீனா மரியா பால் போலீஸ் விசாரணையில், மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment