கிரிக்கெட் சூதாட்டத்தின் பிரபல நாயகனாக கருதப்படும் ஸ்ரீசாந்த் புதிய படமொன்றில் நாயகனாக அவதாரம் எடுக்கவுள்ளார்.
கேரளாவை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சமீபத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டப் புகாரில் சிக்கி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய அவருடன் மேலும் 2 வீரர்களும் கைது செய்யப்பட்டனர். மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment