‘என்னாச்சு' என்ற ஒற்றை வார்த்தை மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர்
விஜய் சேதுபதி. கதை தான் முக்கியம் நரை முக்கியம் இல்லை என தைரியமாக சூது
கவ்வும் படத்தில் வயதான கேரக்டரில் வந்து கலக்கினார்.
சிறிய
வேடங்களில் தன் சினிமாப் பயணத்தை துவக்கிய விஜய் சேதுபதி இன்று
வித்தியாசத்திற்கு பேர் போன திறமையான நடிகர். ராஜபாளையத்தை சேர்ந்த
விஜய்சேதுபதி, திருமணம் ஆனவர். மனைவி, சென்னையில் தனியார் நிறுவன அதிகாரி.மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment