ஐ.பி.எல்.
கிரிக்கெட் சூதட்டம் பூதகரமாக நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை
ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊழல்களை தோண்ட தோண்ட திடுக்கிடும் தகவல்கள்
வெளியாகி வருகின்றன.
சென்னையில்
சி.பி. சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தி கிரிக்கெட் சூதாட்ட
தரகர்கள் 7 பேரை கைது செய்தனர். மேலும் 7 பேரை தேடி வருகிறார்கள். அடுத்த
கட்டமாக சி.பி. சி.ஐ.டி. போலீசாரின் பார்வை நடிகைகள் பக்கம்
திரும்பியுள்ளது. மேலும் பதிவினை படிக்க
0 comments:
Post a Comment