1993-ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், சிறை செல்வதற்கு மேலும் கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த மார்ச் 21-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் அவர் ஏற்கெனவே 18 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்து விட்டதால், மீதமுள்ள மூன்றரை ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டியுள்ளது. இந்த வழக்கில் ஏப்ரல் 18-ஆம்... மேலும் பதிவினை படிக்க!
0 comments:
Post a Comment