http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Monday, April 15, 2013

ப்ளிஸ் கொஞ்சம் அவகாசம் கொடுங்க கெஞ்சும் - சஞ்சய் தத்!

1993-ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், சிறை செல்வதற்கு மேலும் கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
 
இந்த குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த மார்ச் 21-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்த வழக்கில் அவர் ஏற்கெனவே 18 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்து விட்டதால், மீதமுள்ள மூன்றரை ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டியுள்ளது.  இந்த வழக்கில் ஏப்ரல் 18-ஆம்... மேலும் பதிவினை படிக்க!

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .