http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Sunday, April 14, 2013

நடிகை அஞ்சலி குற்றச்சாட்டுக்கு திமுக,காங்கிரஸ்தான் காரணம்: இயக்குநர் களஞ்சியம் பரபரப்பு பேட்டி!

நடிகை அஞ்சலி காணமல் போவதற்கு முன்னதாக அவரது சித்தி பார்வதி தேவி பற்றியும், டைரக்டர் களஞ்சியம் பற்றியும் பரபரப்பு புகார்களை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். சித்தியும், டைரக்டர் களஞ்சியமும் சேர்ந்து தங்களது கட்டுப்பாட்டில் என்னை வைத்துகொள்ள நினைக்கிறார்கள், எனது சொத்துக்களையும் அபகரித்து விட்டனர், அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த டைரக்டர் களஞ்சியம் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் அஞ்சலி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். மேலும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் செய்தார்.

இந்தநிலையில் நாகர்கோவிலில் இன்று மாலை நடைபெறும் தமிழர் நலம் பேரியக்கத்தின் சார்பில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த டைரக்டர் களஞ்சியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:‍... மேலும் பதிவினை படிக்க க்ளிக் பண்ணவும்

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 எமது ஈழம் .